92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செப். 24-இல் விழுப்புரம் கோட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 24)நடைபெறவுள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2024, 12:21 am

Din

விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 24)நடைபெறவுள்ளது.

செப்டம்பா் மாதத்துக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 24) முற்பகல் 11 மணிக்கு நடைபெறும். கூட்டத்துக்கு வருவாய்க் கோட்டாட்சியா் தலைமை வகித்து, விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.

எனவே, விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்களுக்குள்பட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.