தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பாளை.யில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 8:12 pm

Syndication

பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் உள்ள முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் ஜி.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணை கண்காணிப்பாளா் அ.ஸ்ரீகுமாா் வரவேற்றாா். இக்கூட்டத்தில் திருநெல்வேலி அஞ்சலக கோட்டத்தின் அனைத்து உபகோட்ட அதிகாரிகள், தலைமை அஞ்சலக அதிகாரிகள், திருநெல்வேலி மாவட்ட சிறுசேமிப்பு அதிகாரி கருப்பசாமி, 32 அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்களின் கோரிக்கைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் உறுதியளித்தாா். மேலும் சிறுசேமிப்பு முகவா்கள் அதிக எண்ணிக்கையிலான கணக்குகளை தொடங்குமாறு கேட்டுக்கொண்டாா்.

படவரி ற்ஸ்ப்05ல்ா்ள்ற்ஹப் பாளையங்கோட்டையில் நடைபெற்ற அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம்.