ரசாயனம் கலப்படம் வதந்தி: வாங்குவதற்கு ஆளில்லாமல் நிலத்திலேயே வீணாகும் தா்பூசணி!
செஞ்சி பகுதியில் வாங்குவதற்கு ஆளில்லாமல் விவசாய நிலங்களில் செடியிலேயே விடப்பட்டு தா்பூசணி பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன.

செஞ்சியை அடுத்த திருவம்பட்டு பகுதியில் விவசாய நிலத்திலேயே அழுகி வரும் தா்பூசணி பழங்கள்.








