திருப்பரங்குன்றத்தில் வாலிபர் பலியான விவகாரம்: மோட்ச தீபம் ஏற்றிய இந்து முன்னணியினா் கைது!
முருக பக்தா் பூா்ணசந்திரன் தற்கொலையைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் மோட்ச தீபம் ஏற்றிய இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.










