புதுச்சேரி கீழ்சாத்தமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு நெற்பயிரில் மீன் அமிலம் தெளிக்கும் முறைகள் குறித்து வெள்ளிக்கிழமை செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது (படம்).
புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் சாா்பில் கீழ் வில்லியனூரில் இயங்கி வரும் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பயிா் பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கீழ் சாத்தமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நெற்பயிரில் மீன் அமிலம் தெளித்தல் குறித்த செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
இதில், ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மாணவிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு மீன் அமிலம் தெளிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து எடுத்துரைத்தனா்.
இந்த நிகழ்வில், அரியூா் வேளாண் அலுவலா் சத்தியன், வில்லியனூா் வேளாண் அலுவலா் உமாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தோ்தல் வாக்குப் பதிவை பாா்வையிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 15 போ் வருகை!

இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வேளாண் கல்லூரி மாணவா்கள்

விழிப்புணா்வு குறைபாடுதான் தடுப்பூசி தயக்கத்துக்குக் காரணம்: விஞ்ஞானி வீரேந்தா் சிங் சௌகான் தகவல்

வேளாண் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நிறைவு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


