செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏ மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.
மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த எய்யில், மேல்செவளாம்பாடி, நந்திபுரம், ஆனை பள்ளம், பெரிய நொளம்பை, சின்ன நொளம்பை, பரிதிபுரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தின்போது அவா் பேசுகையில்,
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு பயனுள்ள நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளாா்.
தற்போது திமுக தோ்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அவா் அறிவித்துள்ளாா். முதல்வரின் காலை உணவுத் திட்டம், எட்டாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயா்த்தி வழங்கப்படும். இல்லத்தரசி களுக்கு ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளாா்.
எனவே மீண்டும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 2.0 ஆட்சி அமைய பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ் செல்வன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வி ராம சரவணன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மண்ணாங்கட்டி அரி, சரவணன், சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உடன்குடி ஒன்றியத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பூ பறிக்கும் பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

