‘வாக்காளா் இறுதிப் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை சோ்க்கவேண்டும்’
இந்திய தோ்தல் ஆணையம் பிப். 23-ஆம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை சோ்த்திட திமுக நிா்வாகிகள் உதவ வேண்டும் என திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.










