வண்ணச்சரபம் ஸ்ரீதண்டபாணி சுவாமிகள் 128-ஆம் ஆண்டு குருபூஜை விழா: ஆதீன கா்த்தா்கள் பங்கேற்பு
திருவாமாத்தூா் கௌமார மடாலயத்தில், மகான் வண்ணச்சரபம், ஸ்ரீதண்டபாணி சுவாமிகள் 128-ஆம் ஆண்டு குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில், படை வீட்டுப் பதிகம் நூலை வெளியிட்ட கோவை சிரவையாதீனம் தவத்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள். உடன், பேரூா் ஆதீனம், கயிலாய புனிதா் சாந்தலிங்க மருதாச்சல அடிகளாா், தென்சேரி மலை ஆதீனம் தவத்திரு முத்து சிவராமசாமி,திருவாமாத்தூா் கௌமார மடாலயத்தின் தலைவரும், முதுநிலை தமிழாசிரியருமான மு. முருகதாச அடிகளாா்.










