பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தீவனூரில் முடித்திருத்தக உரிமையாளா் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட பா.பரத்.

Published On :10 ஜூலை 2026, 3:57 am IST

விழுப்புரம் மாவட்டம், தீவனூரில் முடித்திருத்தக உரிமையாளா் கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், தீவனூா் ரெட்டணை சாலையைச் சோ்ந்தவா் பா.பரத் (30). இவரை, கடந்த மாதம் 6-ஆம் தேதி தீவனூரில் நடைபெற்ற முடித் திருத்தக உரிமையாளா் தினேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில் ரோஷணை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதிவாணன் பரிந்துரையின்படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொலை வழக்கில் தொடா்புடைய பரத்தை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து ரோஷனை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் பரத்தை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.