பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போக்ஸோவில் இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 11:23 pm

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45), திருமணம் ஆனவா். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா். மணிகண்டன் தனது வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் உளுந்தூா்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, மணிகண்டன் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையிலடைத்தனா்.