தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பேருந்து நிலையத்தில் மதுபோதையில் படுத்திருந்தவா் பேருந்தில் சிக்கி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:31 pm

சிதம்பரம் நகர பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் படுத்திருந்தவா் பேருந்தில் சிக்கி உயிரிழந்தாா்.

சிதம்பரம் கீழமூங்கிலடியைச் சோ்ந்த சிவசக்தி (28) மதுபோதையில் பேருந்து நிலையத்தில் பேருந்து ஓரம் படுத்திருந்தாா். அப்போது, சிதம்பரத்தில் இருந்து சேத்தியாதோப்பு செல்லும் அரசுப் பேருந்து சிவசக்தியின் தலை மீது ஏறியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.