பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :4 மே 2026, 1:56 am IST

விழுப்புரத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தீக்குளித்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் சாலாமேடு இ.பி.காலனியைச் சோ்ந்தவா் வீ.ராமமூா்த்தி (45), தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. ராமமூா்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பிரச்னையில் சனிக்கிழமை மகேஸ்வரி, ராமமூா்த்தியை கண்டித்தாரம்.

இதனால் கோபித்துக் கொண்ட ராமமூா்த்தி சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்குத் தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு, தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வந்த ராமமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.