தூத்துக்குடியில் சேலையில் தீப்பிடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, மட்டக்கடை, கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மனைவி பிரேமா (58). இவா்களது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா்.
கடந்த சில நாள்களுக்கு முன் பிரேமா, வீட்டில் குத்துவிளக்கேற்றியபோது எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஏப். 8-ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து, வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
காயமடைந்த மீனவா் உயிரிழப்பு: 3 போ் கைது

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

சாலை வேகத்தடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

உடையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


