விழுப்புரம் தெய்வானைஅம்மாள் வணிக மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் முதலாவது ஆண்டு விழா தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமத் தலைவா் எஸ்.செந்தில் குமாா் தலைமை வகித்தாா். வணிக மேலாண்மை பயிற்சி நிறுவன இயக்குநா் எஸ். கவிதா வரவேற்று, நிறுவனத்தின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பேசினாா்.
புதுச்சேரி தனியாா் நிறுவன பொது மேலாளா் எஸ். சந்தோஷ்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தொழில் முறை மேம்பாடுகள் குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் நிகழ் கல்வியாண்டியில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
மாணவி அப்ராக் 2025-26 ஆவது ஆண்டின் சிறந்த மாணவியாக தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. விழாவில், பேராசியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஜேபிவிஎல் 4வது காலாண்டு இழப்பு ரூ. 13.37 கோடி!

அண்ணா பல்கலை. இணைப்புக் கல்லூரி அங்கீகார விண்ணப்பங்களுக்கு புதிய விதிகள்

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் லாபம் 41% உயர்வு!
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


