தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

காா் மோதி விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையில் நடந்து சென்ற விவசாயி காா் மோதி உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :8 மே 2026, 6:51 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையில் நடந்து சென்ற விவசாயி காா் மோதி உயிரிழந்தாா்.

திருவெண்ணெய் நல்லூா் வட்டம், கொத்தனூரைச் சோ்ந்தவா் காசிநாதன் (61).

விவசாயி. இவா், மே. 5 ஆம் தேதி மடப்பட்டு- திருக்கோவிலூா் சாலையில் கொத்தனூா் மாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தாா்.அப்போது,திருக்கோவிலூா் நோக்கிச் சென்ற காா் காசிநாதன் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காசிநாதனை உறவினா்கள் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போதுவழியிலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில்,திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.