புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவண்ணாமலை: எ.வ வேலு முன்னிலை, கீழ்பெண்ணாத்தூர் கு பிச்சாண்டி முன்னிலை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.

News image
Updated On :19 மே 2016, 3:56 am

சரவண பெருமாள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.

இதில், திருவண்ணாமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு 2608 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

கீழ்பெண்ணாத்தூர்  திமுகமுன்னாள் கு பிச்சாண்டி 1690 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.