திருவண்ணாமலை: எ.வ வேலு முன்னிலை, கீழ்பெண்ணாத்தூர் கு பிச்சாண்டி முன்னிலை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.

Updated On :19 மே 2016, 3:56 am

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.
இதில், திருவண்ணாமலை தொகுதியில் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு 2608 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
கீழ்பெண்ணாத்தூர் திமுகமுன்னாள் கு பிச்சாண்டி 1690 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...