பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

சிறப்பான அம்சங்களுடன் ’ரெட்மி நோட் 11 எஸ்இ’ ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்

ரெட்மி மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ரெட்மி நோட் 11 எஸ்இ’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

Published On :

ரெட்மி நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘ரெட்மி நோட் 11 எஸ்இ’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வளர்ந்து வரும் ரெட்மி நிறுவனம் ஒவ்வொரு காலண்டிற்குள்ளும் புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், குறைந்த விலையில் அதிக ரேம் வசதியுடன்  ‘ரெட்மி நோட் 11 எஸ்இ' ஸ்மார்ட்ஃபோனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

‘ரெட்மி நோட் 11 எஸ்இ’​ சிறப்பம்சங்கள் :

* 6.43 இன்ச் அளவுகொண்ட   திரை

* மீடியாடெக் ஹெலியோ ஜி95 எஸ்ஓசி

* 6ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி; 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி

* பின்பக்கம் 64 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 8 எம்பி விரிவான கோணத்திற்கும், 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 13 எம்பி.

* 5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

* டைப்-சி போர்ட் 

* ஆண்டிராய்ட் 11

இந்தியாவில் இதன் விற்பனை விலை 6ஜிபி ரேம்; 64 ஜிபி மெமரி  ரூ. 13,499 ஆகவும் 8ஜிபி ரேம்; 128 ஜிபி மெமரி ரூ.14,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி விற்பனையங்களிலும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் தளங்களிலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.