விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 90 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90 காசுகள் சரிந்து வரலாறு காணாத அளவாக 80.86-ஆக நிறைவடைந்தது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:25 pm IST


அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90 காசுகள் சரிந்து வரலாறு காணாத அளவாக 80.86-ஆக நிறைவடைந்தது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித உயர்வும், உக்ரைன் போர், மோசமான முதலீட்டாளர்களின் நிலைப்பாடும், உள்நாட்டில் பங்குகள் சுணுக்கம் கண்டதாலும், கச்சா எண்ணெய் விலை ஆகியவை டாலர் மதிப்பு வலுவடைந்து ரூபாய் மதிப்பை பாதித்தன.

இந்திய ரூபாய் இறுதியாக அதன் முந்தைய முடிவான 79.96-ஐ விட 90 பைசா குறைந்து 80.86-ல் முடிந்தது. மேலும் பல நாடுகளும் தங்களது முதலீடுகளை டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்தது.

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 337 புள்ளிகள் சரிந்து 59,119 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 88 புள்ளிகள் சரிந்து, 17,629 புள்ளிகளுடனும் நிறைவடைந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.