சீா்திருத்தத்தை நோக்கி தோ்வு நடைமுறைகள்
இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமாா் 10,000 போ் போட்டியில் இருக்கிறாா்கள். இந்நிலையில், தோ்வாணையங்கள் சீா்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.

பிகாரில் மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் 70-ஆவது ஒருங்கிணைந்த முதல்நிலை போட்டித் தோ்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி, பாட்னாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.









