தாம்பரத்தில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தாம்பரம் நகராட்சி தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கூடுவாஞ்சேரி வள்ளி நகரில் வசித்து வரும் சரவணன் மகள் தனப்ரியா என்ற 4 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை தெருநாய்கள் கடித்துக் குதறியது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுமி தனப்ரியாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறப்பு மருத்துவச் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தாம்பரம் நகர்மன்றத் தலைவர் கரிகாலன் பேசும்போது, பொதுமக்கள் தங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 24 மணிநேரமும் தொலைபேசி மூலம் 9884900315, 044-22266206 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார். உடன், நகராட்சி ஆணையர் எஸ்.சிவசுப்ரமணியன்,பொறியாளர் சீனிவாசன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முன்னோடித் திட்டங்களில் திமுகதான் ‘ஓஜி!' - முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்

ஹிமாசலில் சந்தேகத்திற்குரிய 'பாகிஸ்தான் பலூன்' கண்டெடுப்பு!

யூத் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சினிமாவைக் காப்பாற்ற ஒரே வழி... ரசிகர்களுக்கு மமிதா பைஜு வேண்டுகோள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

