தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அரசு  பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்க கோரிக்கை

மாநகராட்சியில் விரிவாக்கப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும்

Updated On :11 மார்ச் 2013, 9:36 pm

மாநகராட்சியில் விரிவாக்கப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் (வார்டு 91) கோரிக்கை விடுத்தார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அவர், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களின் நலன் கருதி அரசுப் பள்ளிகளை மாநகராட்சியுடன் இணைக்கவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு மாநகராட்சியின் நலத்திட்டங்கள் சென்றடையும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.