சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஐ.ஐ.டி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சயந்த் (21). இவர் சென்னை ஐ.ஐ.டி.-யில் பொறியியல் படித்து வந்தார். கிழக்கு கடற்கரைச் சாலை, சோழிங்கநல்லூர் - அக்கரை சோதனைச் சாவடியிடையே திங்கள்கிழமை சயந்த் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது எதிரே வந்த மணல் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சயந்த் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!

நெல் ஊக்கத்தொகை குறித்த கடிதம் கட்டாய உத்தரவு அல்ல: மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

