ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு அம்பத்தூர்,விநாயகபுரத்தில் உள்ள ஸ்ரீ சாய்நாத் மந்திர் கோயிலிலும், புரசைவாக்கம் படவட்டம்மன் கோயிலில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா சந்நதியிலும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
சிறப்பு பூஜைகளுடன் அபிஷேக ஆராதனைகள், பஜனைகள் மற்றும் அன்னதானமும் நடைபெற உள்ளன. இந்தக் கோயில்களில் சாய்பாபாவை குழந்தையாகப் பாவித்து தொட்டிலில் போடும் சிறப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
சாய்பாபாவின் பிறந்தநாளான ஏப்ரல் 19ஆம் தேதியன்று சாய் பஜனைகளும், பாபா ஊர்வலமும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல் ஸ்ரீபெரும்புதூா்... முனைப்பு காட்டும் காங்கிரஸ்; விடாமுயற்சியுடன் அதிமுக!

திருச்செங்கோடு தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்வேன்: ஈ.ஆா். ஈஸ்வரன்

எஸ்ஐஆருக்கு நன்றி!

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

