சிவகாசி அருகே துரைசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் தொழிலாளி காயமடைந்தார். துரைசாமிபுரத்தில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் மருந்து எடைபோடும் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ஏ.துலுக்கபட்டியைச் சேர்ந்த குருசாமி (30) பலத்த காயமடைந்தார்.
இது குறித்து மாரனேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஆலையின் போர்மென் மாரியப்பன் மகன் சீனிவாசன்(30), மேலாளர் நதிக்குடியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ்(27) இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

