கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

நகைக்காக மூதாட்டி கடத்தல்: பணிப்பெண் உள்பட 4 பேர் கைது

பாலவாக்கத்தில் நகைக்காக மூதாட்டி கடத்தப்பட்டது தொடர்பாக பணிப்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 3:26 am IST

பாலவாக்கத்தில் நகைக்காக மூதாட்டி கடத்தப்பட்டது தொடர்பாக பணிப்பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாலவாக்கம் அண்ணா சாலையைச் சேர்ந்தவர் ஜஹாரா (60). இவர் புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் ஜஹாராவை தாக்கி காரில் கடத்தியது. அந்த கும்பல் ஜஹாரா அணிந்திருந்த நகைகளைப் பறித்துவிட்டு, கோவிந்தன் நகரில் அவரை விட்டுவிட்டு தப்பியோடியது.

இது குறித்து நீலாங்கரை உதவி ஆணையர் உமாசங்கர், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அந்த வீட்டில் வேலை செய்யும் அலிஸ் மேரி (35), அவருடைய உறவினர்கள் பாலவாக்கத்தைச் சேர்ந்த பி.பினு (25), குடவாசல் அருகேஅரவன்குடியைச் சேர்ந்த அமுல்ராஜ் (26), மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த தினேஷ் (24) ஆகிய 4 பேரும் ஜஹாராவை கடத்தி நகையைப் பறித்தது தெரிந்தது.

4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகை, கார் பறிமுதல் செய்

யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.