உடல் நலக் குறைவால் மரணம் அடைந்த ஏழு காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி காவல் நிலையை தலைமைக் காவலர் முனீஸ்வரன் சாலை விபத்திலும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் நிலைக் காவலர் டி.ராமதாஸ், சென்னை மாநகர காவல் எஸ்.ஐ.,கள் டி.அருள்தாஸ், எஸ்.மணி, நாகை மாவட்டம் திருவெண்காடு தலைமைக் காவலர் ஆனந்தன், நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் முதல் நிலைக் காவலர் எம். ஷேக் இப்ராஹிம், பெருமாள்புரம் காவல் நிலைய தலைமைக் காவலர் சிவபெருமாள் ஆகியோர் உடல் நலக் குறைவாலும் மரணம் அடைந்தனர்.
அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டுள்ளேன்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

செங்கல்பட்டில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

ஆப்பனூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

