வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இன்று மெரீனாவில் விமான படை சாகச நிகழ்ச்சி!

காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை சாகச நிகழ்ச்சி!

News image
பிரதி படம்
Updated On :6 அக்டோபர் 2024, 2:32 am

Din

சென்னை: காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்திய விமானப்ப படை தொடங்கப்பட்டு 92-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியையொட்டி, 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பாா்வையாளா்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.