நூறாவது ஆண்டை நோக்கி காஞ்சிபுரம் கிறிஸ்துவ ஆலயம்
காஞ்சிபுரத்தில் கடந்த 1922 ஆம் ஆண்டு அருள்திரு ஜேம்ஸ் ஹேர் மக்லீன் என்பவரால் தொடங்கப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் 2022ல் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

காஞ்சிபுரத்தில் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கும் மிகவும் பழமைவாய்ந்த சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம்.











