அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நடிகை த்ரிஷாவின் டிவிட்டர் பக்கம் முடக்கம்!

நடிகை த்ரிஷாவின் டிவிட்டர் பக்கம் அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:45 am

DIN

சென்னை: நடிகை த்ரிஷாவின் டிவிட்டர் பக்கம் அடையாளம் தெரியாத நபர்களால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீட்டா அமைப்பின் ஆதரவாளரான நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களும் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வந்தது. அவரது படத்தின் படப்பிடிப்பு கூட சிவகங்கை அருகே தடுத்து நிறுத்தபப்ட்டது.

இந்நிலையில் தனது டிவிட்டர் கணக்கை அடையாளம் தெரியாத நபர் முடக்கி விட்டதாக த்ரிஷா தெரிவித்துளளார். தனது கணக்கை முடக்கி அடையாளம் தெரியாத நபர் பதிவிட்டதற்காகவும் த்ரிஷா தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.