பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஹெச்.ராஜாவுக்கு பாடகி சின்மயி பதிலடி! மெர்சல் ரீட்வீட்ஸ்!

மெர்சல் பிரச்னை, மெர்சல் சர்ச்சை என்று இணையத்தில், சானல்களில் என எங்கு திரும்பினால் மெர்சல்

Published On :

மெர்சல் பிரச்னை, மெர்சல் சர்ச்சை என்று இணையத்தில், சானல்களில் என எங்கு திரும்பினால் மெர்சல் டாக் ஆஃப் தி டவுன் ஆகிவிட்டது. இந்தளவுக்கு வைரலான ஒரு பட விவகாரம் சமீபத்தில் தமிழ் திரையுலகம் சந்தித்ததேயில்லை. படத்தின் பிரச்சனைகள் பல்முனையான மாறிவரும் நிலையில் சமீபத்தில் ஹெச்.ராஜா இப்படத்தை விமரிசித்தது மட்டுமில்லாமல், நடிகர் விஜய் கிறுத்துவர் எனக் குறிக்கும் வகையில் ஜோசப் விஜய் எனக் கூறி விஜயின் அடையாள அட்டைப் புகைப்படத்தை வெளியிட்டு உண்மை கசக்கிறதா என கேட்டது ரசிகர்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

இதற்கு எதிர்வினையாக திரை உலகினர் மட்டுமல்லாது சில அரசியல்வாதிகளும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தற்போது பாடகி சின்மயி இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜாவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி. எது கசக்கிறது? ஒரு தனிப்பட்ட குடிமகனின் அடையாள அட்டையை அவரது ஒப்புதல் இல்லாமல் சமூக வலைதளத்தில் பகிர்வது சட்ட ரீதியானதா? நாளை உண்மையை நிரூபிக்க ஆதார் அட்டை விபரங்களை வெளியிடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.