தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ஹெச்.ராஜாவுக்கு பாடகி சின்மயி பதிலடி! மெர்சல் ரீட்வீட்ஸ்!

மெர்சல் பிரச்னை, மெர்சல் சர்ச்சை என்று இணையத்தில், சானல்களில் என எங்கு திரும்பினால் மெர்சல்

News image
Updated On :23 அக்டோபர் 2017, 5:57 pm IST

மெர்சல் பிரச்னை, மெர்சல் சர்ச்சை என்று இணையத்தில், சானல்களில் என எங்கு திரும்பினால் மெர்சல் டாக் ஆஃப் தி டவுன் ஆகிவிட்டது. இந்தளவுக்கு வைரலான ஒரு பட விவகாரம் சமீபத்தில் தமிழ் திரையுலகம் சந்தித்ததேயில்லை. படத்தின் பிரச்சனைகள் பல்முனையான மாறிவரும் நிலையில் சமீபத்தில் ஹெச்.ராஜா இப்படத்தை விமரிசித்தது மட்டுமில்லாமல், நடிகர் விஜய் கிறுத்துவர் எனக் குறிக்கும் வகையில் ஜோசப் விஜய் எனக் கூறி விஜயின் அடையாள அட்டைப் புகைப்படத்தை வெளியிட்டு உண்மை கசக்கிறதா என கேட்டது ரசிகர்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

இதற்கு எதிர்வினையாக திரை உலகினர் மட்டுமல்லாது சில அரசியல்வாதிகளும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தற்போது பாடகி சின்மயி இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜாவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி. எது கசக்கிறது? ஒரு தனிப்பட்ட குடிமகனின் அடையாள அட்டையை அவரது ஒப்புதல் இல்லாமல் சமூக வலைதளத்தில் பகிர்வது சட்ட ரீதியானதா? நாளை உண்மையை நிரூபிக்க ஆதார் அட்டை விபரங்களை வெளியிடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.