அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டம்: நேரில் சென்று ஓவியா வாழ்த்து! (படங்கள்)

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியாவும் கலந்துகொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது... 

News image
Updated On :1 நவம்பர் 2017, 3:16 pm IST

பிக் பாஸ் வெற்றியாளர் ஆரவ் தன்னுடைய பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் திரையுலகப் பிரமுகர்கள், பிக் பாஸ் போட்டியாளர்கள் என பலர் கலந்துகொண்டார்கள். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியாவும் கலந்துகொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கணேஷ் வெங்கட்ராமும் ரைஸாவும் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சக போட்டியாளரான ஆரவ்வை நடிகை ஓவியா காதலித்தார். ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்கவில்லை. இதனால் மனத்தளவில் பாதிக்கப்பட்ட ஓவியா, அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பிறகு, காதல் நிலவரம்: நான் இப்போது சிங்கிளாக உள்ளேன். நிம்மதியாக உள்ளேன் என ட்வீட் செய்தார். இந்நிலையில் ஆரவ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஓவியா பங்கேற்றுள்ளார். 

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.