வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தமிழுக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு: இயக்குநர் ஷங்கர் வருத்தம்

உக்ரைனில் மாட்டிக்கொண்டு விட்டதால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளதை எண்ணி வருந்துகிறேன்...

News image
Updated On :8 ஆகஸ்ட் 2018, 8:54 am

எழில்

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார். 

இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

சிறந்த தலைவர், தமிழ் அறிஞர், எழுத்தாளர் கலைஞரின் மறைவு குறித்த செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். தமிழுக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு இது. உக்ரைனில் மாட்டிக்கொண்டு விட்டதால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளதை எண்ணி வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.