நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

உங்களை தினமும் மகிழ்வூட்டும் சின்னத் திரை பிரபலங்களின் சம்பளப் பட்டியல் இதுதான்!

இது சின்னத்திரையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு சினிமாவை விட தற்போது சானல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளே

News image
Updated On :25 அக்டோபர் 2018, 12:31 pm IST

இது சின்னத்திரையின் பொற்காலம் என்று சொல்லும் அளவிற்கு சினிமாவை விட தற்போது சானல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளே அதிக மக்களை கவர்ந்துள்ளது. வெள்ளித் திரை பிரபலங்களுக்கு இணையாக சின்னத் திரை நடிகர்களும் கொண்டாடப் படுகின்றனர்.

Story image

முக்கியமாக கோபிநாத், டிடி, ஜாக்குலின் போன்றோருக்கு ரசிகர்கள் அதிகம். இவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம், டிவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பதால், இவர்களது புகைப்படங்கள், காணொலிகள் அடிக்கடி வைரலாகிவிடும்.

Story image

இந்நிலையில் தற்போது சின்னத் திரை செலிப்ரிட்டிஸ் சிலரது சம்பளப் பட்டியல் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அவர்களுக்கு வழங்கப்படும் சன்மானம் எனத் தெரிகிறது. நிகழ்ச்சியின் டி ஆர் பி ரேட்டிங் பொருத்து அவர்களின் சம்பளம் அதிகரிக்கும் என்கிறது சின்னத்திரை வட்டாரம்.

ஜெகன்- ரூ 2 லட்சம் 
ப்ரியங்கா- ரூ 1 லட்சம் 
ஜாக்குலின் - ரூ 1 லட்சம் 
டிடி- ரூ 3 & 4 லட்சம் வரை 
மா.கா.பா. ஆனந்த் - ரூ 2 லட்சம்
கோபிநாத்- ரூ 5 லட்சம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.