தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு மூலம் நுழையும் போட்டியாளர் யார் தெரியுமா ?

பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு மூலம் போட்டியாளர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

News image
Updated On :19 நவம்பர் 2021, 2:10 pm

DIN

பிக்பாஸின் புதிய ப்ரமோவில் புதிகாக ஒருவர் நுழையவிருப்பதாக காட்டப்படுகிறது. அது பழைய போட்டியாளரா அல்லது புதிய போட்டியாளரா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை

இதனையடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு மூலம் நுழையவிருக்கும் போட்டியாளர் குறித்து தங்கள் யூகங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக அபிஷேக் ராஜா தான் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வருகிறார் என்பது ரசிகர்களின் யூகமாக இருந்தது. 

Story image

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த போட்டியாளர் அமீர் என்று தகவல் கிடைத்துள்ளது. அமீர் மிகப் பிரபலமான நடன இயக்குநர். அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பின் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.