குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

'பாக்கியலட்சுமி' கதாநாயகிக்கு இவ்வளவு பெரிய மகளா?: வைரலாகும் விடியோ

பாக்கியலட்சுமி கதாநாயகி சுசித்ரா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர,  அவை வைரலாகி வருகின்றன. 

Published On :28 ஜனவரி 2024, 9:43 am IST

பாக்கியலட்சுமி கதாநாயகி சுசித்ரா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர,  அவை வைரலாகி வருகின்றன. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான  தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் பாக்கியலட்சுமியாக நடித்து வரும் சுசித்ரா ஷெட்டியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

Story image

படிக்காத குடும்பத் தலைவியாக அவர் படும் கஷ்டங்கள் தான் இந்தத் தொடரின் மையக் கரு. தமிழகத்தின் பெரும்பாலான பெண்களை பொறுத்திப் பார்க்கும் அளவுக்கு அந்த வேடம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

Story image

கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவரான சுசித்ரா தமிழில் இயக்குநர் விஜய்யின் 'சைவம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அவரது பதிவுகளைப் பார்க்கும் ரசிகர்கள், சுசித்திராவிற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.