ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

''ரஜினி சார், தயவு செய்து என் படத்தை பாருங்க'' - ரஜினிகாந்த்திடம் பிரபல நடிகர் கோரிக்கை

தன் படத்தைப் பார்க்குமாறு நடிகர் ரஜினிகாந்த்திடம் பிரபல நடிகர் கோரிக்கை விடுத்துள்ளார். 

News image
Updated On :30 டிசம்பர் 2021, 12:41 pm IST

தருண் குமார் அபர்ணிதி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் தேன். கணேஷ் விநாயகன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். 

கடந்த மார்ச் 19 ஆம் தேதி நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, சனத் பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.

Story image

இந்த நிலையில் இந்தப் படத்தில் நாயகனாக நடித்த தருண் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், ரஜினிகாந்த் சார் தயவு செய்து என் படத்தை பாருங்கள். நாங்கள் தேன் படத்தை உங்களிடம் காட்ட முயற்சித்தோம். தேன் படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.