தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

கவிஞர் சினேகன் - கன்னிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள்

பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:17 am IST

பாடலாசிரியர் சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்கள் கலந்துகொண்டனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பின்னர் கமல்ஹாசன் துவங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 

Story image

இந்த நிலையில் அவருக்கும் நடிகை கன்னிகா ரவிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடிகர் கமல்ஹாசன் தாலி எடுத்துக்கொடுக்க வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் போன்றவர்கள் கலந்துகொண்டனர். 

Story image

இந்த நிலையில் இருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்வில் அவருடன் கலந்துகொண்ட சுஜா வருணி தனது கணவர் சிவகுமாருடன் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

மேலும், கணேஷ் வெங்கட்ராம், சக்தி, இசையமைப்பாளர் இமான், இயக்குநர்கள் பாக்யராஜ், சுசீந்திரன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.