ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

இதுதான் நடிகர் விஜய்யின் 'தளபதி 66' படத் தலைப்பா ? ரொம்ப பழசா இருக்கே!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் தளபதி 66 படத்தின் தலைப்பு குறித்து தகவல் ஒன்று பரவிவருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:02 pm IST

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் தளபதி 67 படத்தின் தலைப்பு குறித்து தகவல் ஒன்று பரவிவருகிறது. 

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களைப் பெரிதாக கவரவில்லை. இதன் காரணமாக விஜய் தற்போது நடித்துவரும் தளபதி 66 படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இந்தப் படம் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் சரத்குமார், பிரபு, ஜெய சுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகிபாபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். மகேஷ் பாபு இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு வாரிசு அல்லது வெறித்தனம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில்,  வாரிசு என்ற தலைப்பு மிகவும் பழைய பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.