தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

வெளியானது தனுஷ் - அனிருத் கூட்டணியின் திருச்சிற்றம்பலம் பட தாய் கிழவி பாடல்

7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - அனிருத் இணைந்துள்ள திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து தாய் கிழவி பாடல் வெளியானது. 

News image
Updated On :24 ஜூன் 2022, 6:05 pm IST

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம் திரைப்படம். 7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - அனிருத் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் பாடல்கள் மீது ரசிகர்ககளிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் தாய் கிழவி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். இந்தப் பாடலில் தனுஷ் - நித்யா மேனன் இணைந்து நடனமாடியுள்ளனர். 

திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.