குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

ஏலத்துக்கு விடப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் உடை: எவ்வளவு பணம் கிடைத்தது தெரியுமா?

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உடை ஏலம் போனது தொடர்பான விவரம் கிடைத்துள்ளது. 

News image
Updated On :23 மார்ச் 2022, 5:49 pm IST

ரஹ்மான் தற்போது சிவகார்த்திகேயனின் 'அயலான்', விக்ரமின் 'கோப்ரா', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு', சிம்பு நடிக்கும் 'பத்து தல', பார்த்திபனின் 'இரவின் நிழல்' ஆகிய படங்கலுக்கு இசையமைக்கிறார். 

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் நிறுவப்பட்டு 28 ஆண்டுகள் ஆனதையொட்டி சென்னை மியூசிக் அகாதமியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய உடைகள் ஏலம் விடப்பட்டன. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் உடுத்தியிருந்த உடை அதிகபட்சமாக ரூ. 6 லட்சத்துக்கு ஏலம் போனது. ஏலத்தில் கிடைத்த பணத்தைக் கொண்டு துணியில்லாத ஏழை மக்களுக்கு உதவிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.