ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

’நிச்சயிக்கப்பட்ட திருமணம் சரி வராது..’: நடிகர் அசோக் செல்வன்

நடிகர் அசோக் செல்வன் திருமணம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 நவம்பர் 2022, 9:42 am

DIN

நடிகர் அசோக் செல்வன் திருமணம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘தெகிடி’ திரைப்படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அசோக் செல்வன். அதன்பின் ’மன்மத லீலை’ ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட காதல் படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்துடன் இயங்கி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக தோல்வியை தவிர்த்தது.

இந்நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பங்கேற்ற அசோக் செல்வனிடம் அவரின் திருமணம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘திருமணம் நடக்கும்போது நடக்கும். அடுத்தாண்டு நடந்தாலும் நடக்கலாம். இப்போது, சினிமாவைத்தான் காதலிக்கிறேன். தனக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் சரிப்பட்டு வராது’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.