காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

'விஜய் உடன் நேருக்கு நேர்': நெல்சன் நடத்திய நேர்காணலின் புரோமோ (விடியோ)

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாகவுள்ள  நிலையில், புரோமோ வேலைகளில் படக்குழு மும்முரமாக  ஈடுபட்டுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 2:22 pm IST

பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாகவுள்ள  நிலையில், புரோமோ வேலைகளில் படக்குழு மும்முரமாக  ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய்யுடன் இயக்குநர் நெல்சன் நடத்திய நேர்காணல் புரோமோ வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியின் நடிகர் விஜய்யின் நேர்காணல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
சன் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு  விஜய் அளித்துள்ள நேர்காணல் என்பதாலும் பலதரப்பட்ட  ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற தலைப்பில் வெளியாகவுள்ள நேர்காணலில் இயக்குநர் நெல்சம் மட்டுமே ரசிகர்கள் சார்பாக கேள்விகளைக் கேட்டுள்ளார். 

நெல்சன் பாணியில் குறும்புத்தனமான கேள்விகளுடன் உருவாகியுள்ள நேர்காணலின் கலகலப்பான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.