சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

சிவகார்த்திகேயன் சூர்யாவுக்கு பிறகு பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் பிரியங்கா - அதிகாரப்பூர்வ தகவல்

அடுத்ததாக பிரியங்கா மோகன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:28 pm IST

அடுத்ததாக பிரியங்கா மோகன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக கேங் லீடர் படம் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் களமிறங்கினார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடனமாடிய செல்லம்மா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

அடுத்ததாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் போன்ற படங்களில் கலக்கினார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

Story image

இந்த நிலையில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய ராஜேஷ்.எம். அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, நட்டி என்கிற நடராஜன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜை இன்று(ஆகஸ்ட் 3) நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.