சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி

இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:28 pm IST

இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். 

முதல் படத்திலேயே தயாரிப்பாளர் சூர்யா, ஹீரோ கார்த்தி, இசையமைப்பாளர் யுவன் என ஒரு பெரும் பட்டாளத்துடன் களமிறங்கியிருக்கிறார் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளாக களமிறங்கியிருக்கும் அதிதி சமீபத்தில் மருத்துவராக பட்டம்பெற்றுள்ளார். 

விருமன் படத்தின் டிரெய்லர் மதுரையில் ஷங்கர், நடிகர் சூர்யா முன்னிலையில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் மதுரை வீரன் என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து அதிதி பாடியுள்ளார். வேறு எந்த நடிகைக்கும் இப்படி ஒரு அறிமுகம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

முதல் படமே இன்னும் வெளியாகாத நிலையில் அதிதியின் அடுத்தப் படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதிதி அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம். 

மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில்தான் அதிதி நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் தேசிய விருதும் பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பொழுதே அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.