நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட நடிகை! குவியும் விமர்சனங்கள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக் கொடியை தலைகீழாக பிடித்துக்கொண்டிருந்த பாலிவுட் நடிகையின் புகைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

News image

நோரா ஃபதேஹி

Updated On :2 டிசம்பர் 2022, 5:29 pm IST


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக் கொடியை தலைகீழாக பிடித்துக்கொண்டிருந்த பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி புகைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

உலகக் கோப்பை கால்ப்பந்து போட்டிகள் இந்தோனேஷிய தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை பலர் நேரில் கண்டு களித்து வருகின்றனர். 

இந்நிலையில், உலகக்கோப்பை போட்டியின்போது கடந்த மாதம் 29ஆம் தேதி, நடிகை நோரா ஃபதேஹியின் நடனம் இடம்பெற்றது. இதனை ரசிகர்கள் பலர் கண்டு களித்தனர். 

இதனைத் தொடர்ந்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேசியக் கொடியை அவர் தாங்கிப்பிடித்தார். அப்போது பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு நிறமுடைய தேசியக் கொடியை அவர் தலைகீழாக திருப்பிப் பிடித்தவாறு நடந்தார். 

இந்த விடியோ இணையத்தில் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அரங்கில் இருக்கும்போது தேசியக் கொடியை தாங்கிப்பிடிப்பதில் இத்தனை மெத்தனமா? என ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.