நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சாலையின் நடுவே மனைவிக்கு முத்தமிட்ட நடிகர்: வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகர் சாலையின் நடுவே தனது மனைவிக்கு முத்தமிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 12:58 pm IST

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தவர் ஜான் கொக்கேன். இவர் ஏற்கனவே வீரம் படத்தில் நடிகர் அஜித்திற்கு தம்பியாக நடித்துள்ளார். 

இவர் தற்போது கேஜிஎஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான பூஜா ராமச்சந்திரனுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். 

Story image

இருவரும் அவ்வப்போது தங்கள் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் விடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படத்தை பூஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Story image

பூஜா ராமச்சந்திரன் எஸ்எஸ் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர். பின்னர் காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.