நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கவர்ச்சி படங்களைப் பகிர்ந்து சமூக வலைதளங்களை சூடேற்றிய மீரா ஜாஸ்மீன்

மீரா ஜாஸ்மீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 2:33 pm IST

நடிகை மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவேளைக்கு பிறகு 'மகள்' என்ற படத்தில் ஜெயராமிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திகாடு இயக்கி வருகிறார். 

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த மீரா ஜாஸ்மீன், மகள் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சத்யன் அந்திகாடு, ஜெயராம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கும் விடியோவை பகிர்ந்திருந்தார். அந்த விடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

Story image
Story image

இந்த நிலையில் கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பகிர்ந்து, உங்கள் மேஜிக்கை நீங்களே உருவாக்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. நாயகியாக நடிக்கும்போது கூட மீரா ஜாஸ்மீன் இவ்வளவு கவர்ச்சியாக நடித்ததில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.