ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

''ஆம் நான் அப்படித்தான்'': பிக்பாஸ் அல்டிமேட் சர்ச்சைக்கு பதிலளித்த வனிதா

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், தன் மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து வனிதா பதிலளித்துள்ளார். 

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 11:26 am IST

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வனிதா பாதியில் வெளியேறினார். என்னுடைய உடல் மற்றும் மன நலனை கருத்தில் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் இருந்தபோது அவருக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், நான் திமிரானாவள் என நினைப்பவர்களுக்கு ஆம் நான் திமிரானவள்தான். நான் தான் எனக்கு மிக முக்கியமானவள். இது உங்களுடைய பிரச்னை, என்னுடைய பிரச்னையல்ல. அப்படி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளார்.  

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கவிருக்கிறார். சிம்பு பங்கேற்ற ப்ரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.