பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

எதிர்பாராததை எதிர்பாருங்கள்: பிக் பாஸ் வீட்டிற்குள் சரத் குமார்!

பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகர் சரத் குமார் வருவது போன்ற ப்ரோமோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 1:31 pm IST

பிக் பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகர் சரத் குமார் வருவது போன்ற ப்ரோமோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில், டிக்கெட் டூ பைனல் போட்டியில் வெற்றி பெற்ற அமீர் நேரடியாக பைனலுக்கு முன்னேறியுள்ளார். மீதமுள்ள 6 போட்டியாளர்களில் 4 பேர் மட்டுமே பைனலுக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த வார எலிமினேசன் போட்டியில் 6 பேரும் உள்ளனர். இதில், இரண்டு பேர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், பிரபல நடிகர் சரத் குமார் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார்.

அவர் கையில் உள்ள சூட்கேஸில், ரூ. 3 லட்சத்திற்கான பரிசுத் தொகை இருக்கின்றது. இந்த பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டு தற்போதே யாரேனும் வெளியேற விரும்பினால், வெளியேறலாம் எனத் தெரிவிக்கின்றார்.

முந்தைய சீசன்களில் கேப்ரில்லா, கவின் உள்ளிட்டோர் பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.