குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

புதிய படத்தை அறிவித்துள்ள பிக்பாஸ் ஷிவானி: வெளியான புகைப்படம்

பிக்பாஸ் ஷிவானி தனது புதிய படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

News image
Updated On :14 ஜனவரி 2022, 4:19 pm IST

சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷிவானி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் ஷிவானி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் பொன்ராம் இயக்கும் படத்திலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஷிவானி நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆர்ஜே பாலாஜியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஷிவானி, அவருடன் இணைந்து நடிக்கவுள்ளாராம். பதாய் ஹோ என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷிவானி நடிக்கிறாரா அல்லது புதிய படத்தில் நடிக்கிறாரா என்று தெரியவில்லை.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.