சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

புதிய படத்தை அறிவித்துள்ள பிக்பாஸ் ஷிவானி: வெளியான புகைப்படம்

பிக்பாஸ் ஷிவானி தனது புதிய படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:38 pm IST

சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷிவானி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய வேடத்தில் ஷிவானி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நடிப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் பொன்ராம் இயக்கும் படத்திலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஷிவானி நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆர்ஜே பாலாஜியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஷிவானி, அவருடன் இணைந்து நடிக்கவுள்ளாராம். பதாய் ஹோ என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷிவானி நடிக்கிறாரா அல்லது புதிய படத்தில் நடிக்கிறாரா என்று தெரியவில்லை.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.